பாடல் 35
கடவுளின் பொறுமைக்கு நன்றி!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, சர்-வ வல்-ல-ரே,
நீர் பொ-று-மைச் சி-க-ர-மே!
பூ-மி-யில் தீ-மை ஆ-ளு-தே,
உம் ம-ன-மோ வ-ருந்-து-தே.
தா-ம-திக்-க-வே மாட்-டீர் நீ-ரே,
துன்-பம் வி-ரை-வில் நீக்-கு-வீ-ரே!
உள்-ளோ-மே உம்-மை நம்-பி-யே!
உம் பொ-று-மைக்-கு எம் நன்-றி-யே!
2. எம் பார்-வை-யில் ஆ-யி-ரம் ஆண்-டே;
உம் பார்-வை-யில் ஒ-ரே நா-ளே!
உம் ம-ஹா நாள் நெ-ருங்-கு-தே,
கொஞ்-ச-மும் கா-லம் தாழ்த்-தா-தே.
பா-வங்-கள் ஏற்-க மாட்-டீர் நீ-ரே,
பா-வி மா-றி-னால் பூ-ரிப்-பீ-ரே!
உம் பொ-று-மைக்-கு ஈ-டில்-லை,
நன்-றி சொல்-ல நா-வில் சொல் இல்-லை!
(காண்க: லூக். 15:7; 2 பே. 3:8, 9.)