5 ஆபிரகாம் தன்னுடைய எல்லா சொத்துகளையும் ஈசாக்குக்குக் கொடுத்தார்.+ 6 ஆனால், தன்னுடைய மறுமனைவிகள் பெற்ற மகன்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தான் உயிரோடு இருக்கும்போதே தன் மகன் ஈசாக்கைவிட்டுத் தூரமாய்க் கிழக்கத்திய தேசத்துக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.+