-
ஆதியாகமம் 15:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைத் தருவீர்கள்? எனக்குத்தான் இன்னும் குழந்தை இல்லையே; என்னிடம் இருப்பதெல்லாம் தமஸ்கு ஊர்க்காரனாகிய எலியேசருக்குத்தானே+ போய்ச் சேரும்” என்று சொன்னார். 3 அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால்,+ என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார்.
-