உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 38:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது,

      அதற்கு அணை போட்டது யார்?+

  • யோபு 38:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.

      இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?

  • சங்கீதம் 104:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+

      மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.

       7 உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+

      உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது.

       8 நீங்கள் ஏற்படுத்திய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

      அதனால் மலைகள் உயர்ந்தன,+ பள்ளத்தாக்குகள் இறங்கின.

       9 தண்ணீர் மறுபடியும் இந்தப் பூமியை மூடிவிடாமல் இருப்பதற்காக,

      அதற்கு எல்லையைக் குறித்தீர்கள்.+

  • சங்கீதம் 136:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அவர் தண்ணீருக்குமேல் நிலப்பரப்பை விரித்தார்.+

      அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்