13 அவரிடம் கடவுள், “உன்னுடைய சந்ததியில் வருகிறவர்கள் வேறொரு தேசத்தில் அன்னியர்களாகக் குடியிருப்பார்கள்; அந்தத் தேசத்து ஜனங்கள் 400 வருஷங்களுக்கு+ அவர்களை அடிமைகளாக வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். இது நடக்கப்போவது உறுதி.
9 விசுவாசத்தால்தான் அவர், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஓர் அன்னியனாகத் தங்கியிருந்தார்.+ அதே வாக்கைப் பெற்ற சக வாரிசுகளான ஈசாக்கோடும் யாக்கோபோடும்+ கூடாரங்களில் தங்கியிருந்தார்.+