-
ஆதியாகமம் 49:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 கானான் தேசத்தில் மம்ரேக்குப் பக்கத்திலே மக்பேலாவில் உள்ள நிலத்தில் அந்தக் குகை இருக்கிறது. ஏத்தியனான எப்பெரோனிடமிருந்து ஆபிரகாம் அந்த நிலத்தைக் கல்லறை நிலமாக விலைக்கு வாங்கினார். 31 அங்கேதான் ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் ஈசாக்கும்+ அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கேதான் லேயாளை நான் அடக்கம் செய்தேன்.+
-