உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 17:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு, அமலேக்கியர்கள்+ ரெவிதீமிலிருந்த+ இஸ்ரவேலர்களுடன் போர் செய்ய வந்தார்கள்.

  • எண்ணாகமம் 13:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நெகேபில்+ அமலேக்கியர்கள்+ குடியிருக்கிறார்கள். மலைப்பகுதியில் ஏத்தியர்களும் எபூசியர்களும்+ எமோரியர்களும்+ வாழ்கிறார்கள். கடல் பக்கத்திலும்+ யோர்தானை ஒட்டியும் கானானியர்கள்+ வாழ்கிறார்கள்” என்றார்கள்.

  • எண்ணாகமம் 24:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அமலேக்கியர்களைப் பார்த்தபோது அவன்,

      “அமலேக்குதான் முதல் தேசம்.+

      ஆனால் முடிவில் அது அழிந்துபோகும்”+ என்று பாடினான்.

  • உபாகமம் 25:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போன பின்பு, சுற்றியுள்ள எல்லா எதிரிகளையும் உங்கள் கடவுளாகிய யெகோவா வீழ்த்தி உங்களுக்கு நிம்மதி தரும்போது,+ அமலேக்கியர்களை இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழித்துவிட வேண்டும்.+ இதை மறந்துவிடாதீர்கள்” என்றார்.

  • 1 சாமுவேல் 15:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அமலேக்கிய ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தார்,+ ஆனால் ஜனங்கள் எல்லாரையும் வாளால் வெட்டிப்போட்டார்.+

  • 1 சாமுவேல் 30:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 மூன்றாம் நாள் தாவீதும் அவருடைய ஆட்களும் சிக்லாகுவுக்கு+ வந்து பார்த்தபோது, தெற்குப் பகுதியிலும் சிக்லாகுவிலும் அமலேக்கியர்கள்+ திடீர்த் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தியிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்