14 யூதாவும்+ அவருடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டுக்குள் போனார்கள். அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். அவர்கள் அவர்முன் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+
9 நீங்கள் சீக்கிரமாக அப்பாவிடம் போய் இப்படிச் சொல்லுங்கள்: ‘உங்கள் மகன் யோசேப்பு உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பியிருக்கிறான்: “கடவுள் என்னை எகிப்து தேசம் முழுவதற்கும் ஆளுநராக நியமித்திருக்கிறார்.+ உடனே புறப்பட்டு வாருங்கள். நேரம் கடத்தாதீர்கள்.+