8 அப்போது, யூதா தன்னுடைய அப்பா இஸ்ரவேலிடம், “நீங்களும் நாங்களும் எங்கள் பிள்ளைகுட்டிகளும்+ சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமென்றால்,+ அவனை என்னோடு அனுப்பி வையுங்கள்.+ நாங்கள் போகிறோம்.
32 உங்கள் அடிமையாகிய நான் என்னுடைய அப்பாவிடம் இவனுக்காக உத்தரவாதம் கொடுத்திருக்கிறேன். ‘இவனைத் திரும்பவும் கூட்டிக்கொண்டுவந்து உங்கள்முன் நிறுத்தாவிட்டால், சாகும்வரைக்கும் அந்தப் பழி என் தலைமேல் இருக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறேன்.+