36 சுத்தமான தங்கத்தில் பளபளப்பான ஒரு தகடு செய்து, ஒரு முத்திரை பொறிப்பது போல அதில், ‘யெகோவா பரிசுத்தமே உருவானவர்’*+ என்று பொறிக்க வேண்டும். 37 அந்தத் தகட்டை நீல நிற நாடாவினால் தலைப்பாகையில் கட்ட வேண்டும்.+ அது எப்போதும் தலைப்பாகையின் முன்பக்கம் இருக்க வேண்டும்.
9 பின்பு, அவருக்குத் தலைப்பாகையை+ வைத்து, அதன் முன்பக்கத்தில் பளபளப்பான தங்கத் தகட்டை, அதாவது அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளத்தை,*+ கட்டினார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.