-
லேவியராகமம் 14:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைத் துவைத்து, தன்னுடைய எல்லா முடியையும் சவரம் செய்துகொண்டு, குளிக்க வேண்டும். அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான். அதன்பின், அவன் முகாமுக்குள் வரலாம். ஆனால், தன் கூடாரத்துக்கு வெளியே ஏழு நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.
-