17 கொழுப்பையோ இரத்தத்தையோ நீங்கள் சாப்பிடவே கூடாது.+ நீங்கள் எங்கே குடியிருந்தாலும் சரி, தலைமுறை தலைமுறைக்கும் இந்தச் சட்டதிட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’” என்றார்.
33 “வீரர்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்”+ என்று சவுலிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உடனடியாக ஒரு பெரிய கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றார்.
20 அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும்.