-
லேவியராகமம் 17:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இஸ்ரவேலர்களில் ஒருவனாக இருந்தாலும் சரி, அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் சரி, தானாகச் செத்துப்போன மிருகத்தையோ காட்டு மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தையோ சாப்பிட்டால்+ அவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்,+ அதன்பின் சுத்தமாவான்.
-
-
உபாகமம் 14:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 தானாகச் செத்துப்போன எந்த மிருகத்தையும் நீங்கள் சாப்பிடக் கூடாது.+ உங்கள் நகரங்களில் வாழ்கிற வேறு தேசத்துக்காரர்கள் சாப்பிடுவதற்காக அதைக் கொடுத்துவிடலாம் அல்லது அவர்களுக்கு விற்றுவிடலாம். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள்.
ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
-