உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 29:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 இவற்றையெல்லாம் பண்டிகை நாட்களில்+ யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ+ நீங்களாகவே விருப்பப்பட்டோ செலுத்தும்+ தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ திராட்சமது காணிக்கை,+ சமாதான பலி+ ஆகியவற்றோடு இவற்றையெல்லாம் செலுத்த வேண்டும்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.

  • உபாகமம் 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+

  • 1 நாளாகமம் 29:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள்.+ இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள். தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டார்.

  • 2 நாளாகமம் 35:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அவருடைய அதிகாரிகளும்கூட மக்களுக்காகவும் குருமார்களுக்காகவும் லேவியர்களுக்காகவும் தாங்களாகவே விருப்பப்பட்டு நன்கொடை கொடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஆலய அதிகாரிகளான இல்க்கியா,+ சகரியா, யெகியேல் ஆகியோர் 2,600 பஸ்கா ஆட்டுக்குட்டிகளையும் 300 காளைகளையும் குருமார்களிடம் கொடுத்தார்கள்.

  • எஸ்றா 2:68
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 68 எல்லாரும் எருசலேமுக்கு வந்தபோது, தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் சிலர் உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தை அதே இடத்தில்+ திரும்பக் கட்டுவதற்காக அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கைகளைத்+ தந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்