-
மாற்கு 2:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதற்கு அவர், “தாவீதும் அவருடைய ஆட்களும் உணவு கிடைக்காமல் பசியாக இருந்தபோது அவர் என்ன செய்தார்+ என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? 26 தாவீது கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்கள் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளைச் சாப்பிட்டு,+ அவற்றில் சிலவற்றைத் தன்னோடிருந்த ஆட்களுக்கும் கொடுத்தார் என்பதை முதன்மை குருவாகிய அபியத்தாரை+ பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்டார்.
-