-
லேவியராகமம் 23:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 “இந்த ஏழாம் மாதம் பத்தாம் நாள் உங்களுக்குப் பாவப் பரிகார நாள்.+ அன்று பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். உங்களையே வருத்திக்கொண்டு,*+ யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். 28 அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால், அது பாவப் பரிகார நாள். அன்று, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+
-