உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 8:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 உங்களுக்கு எதிராகப் பாவம் செய்துவந்த இஸ்ரவேலர்கள் எதிரியிடம் தோற்றுப்போன பின்பு மனம் திருந்தி உங்களிடம் வந்தால்,+ உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தி இந்த ஆலயத்தில் ஜெபம் செய்தால், கருணை காட்டச் சொல்லி உங்களிடம் கெஞ்சி மன்றாடினால்,+

  • நெகேமியா 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இஸ்ரவேலர்கள் மற்ற தேசத்தாரைவிட்டுப் பிரிந்து நின்று,+ தாங்களும் தங்கள் முன்னோர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டார்கள்.+

  • எசேக்கியேல் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 தப்பிக்கிறவர்கள் தாங்கள் பிடித்துச் செல்லப்பட்ட தேசங்களில் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.+ அவர்கள் எனக்குத் துரோகம் செய்தபோதும்* அருவருப்பான சிலைகளை ஆசையோடு வணங்கியபோதும்+ என் நெஞ்சம் எந்தளவுக்கு வேதனைப்பட்டிருக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.+ தாங்கள் செய்த எல்லா அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் நினைத்து வெட்கப்படுவார்கள், தங்களையே வெறுப்பார்கள்.+

  • எசேக்கியேல் 36:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 நீங்கள் முன்பு செய்த கெட்ட காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பீர்கள். நீங்கள் செய்த குற்றங்களையும் அருவருப்பான காரியங்களையும் நினைத்து உங்களையே அருவருப்பீர்கள்.’+

  • தானியேல் 9:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நாங்கள் பாவங்களும் குற்றங்களும் செய்தோம். உங்கள் பேச்சை மீறி அக்கிரமம் பண்ணினோம்,+ உங்களுடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விட்டு விலகினோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்