உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 1:15-17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 குருவானவர் அதைப் பலிபீடத்தில் கொண்டுவந்து அதன் கழுத்தைக் கிள்ளி, பலிபீடத்தின் மேல் எரிக்க வேண்டும். ஆனால், அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கவாட்டில் ஊற்ற வேண்டும். 16 அதன் தொண்டைப்பையையும் இறகுகளையும் நீக்கி, பலிபீடத்துக்குப் பக்கத்தில், கிழக்கே, சாம்பல் கொட்டும் இடத்தில் எறிந்துவிட வேண்டும்.+ 17 அதை இரண்டு துண்டாக்காமல் சிறகுகளுக்குப் பக்கத்தில் கிழித்துவிட வேண்டும். பின்பு, குருவானவர் பலிபீடத்தின் தணல்மீது வைக்கப்பட்டுள்ள விறகுகள்மேல் அதை எரிக்க வேண்டும். அதுதான் தகன பலி. அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்’” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்