உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 27:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பலிபீடத்துக்கான கிண்ணங்களையும், முள்கரண்டிகளையும், சாம்பல் அள்ளும் வாளிகளையும் கரண்டிகளையும், தணல் அள்ளும் கரண்டிகளையும் செய்ய வேண்டும். அதன் பாத்திரங்கள் எல்லாவற்றையும் செம்பினால் செய்ய வேண்டும்.+

  • லேவியராகமம் 4:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஆனால், அந்தக் காளையின் தோல், சதை, தலை, கால்கள், குடல்கள், சாணம் ஆகியவற்றையும்+ 12 மீதமுள்ள எல்லாவற்றையும் முகாமுக்கு வெளியே சாம்பல் கொட்டப்படுகிற சுத்தமான இடத்துக்கு அவர் கொண்டுபோக வேண்டும். அந்த இடத்தில் விறகுகளை வைத்து அவற்றை எரிக்க வேண்டும்.+ அதாவது, சாம்பல் கொட்டப்படுகிற இடத்தில் அவற்றை எரிக்க வேண்டும்.

  • லேவியராகமம் 6:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 குருவானவர் தன்னுடைய நாரிழை* அங்கியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.+ நாரிழை அரைக் கால்சட்டையை+ உள்ளாடையாகப் போட்டுக்கொள்ள வேண்டும். பலிபீடத்தில் எரிக்கப்பட்ட தகன பலியின் சாம்பலை+ எடுத்து பலிபீடத்துக்குப் பக்கத்தில் கொட்ட வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்