-
எண்ணாகமம் 19:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 தீட்டில்லாதவர் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அதைத் தெளிக்க வேண்டும். ஏழாம் நாளில் அவனைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்க வேண்டும்.+ அதன்பின், சுத்திகரிக்கப்படுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். சாயங்காலத்தில் அவன் சுத்தமாவான்.
20 ஆனால், தீட்டுப்பட்ட ஒருவன் தன்னைத் தூய்மைப்படுத்தாவிட்டால் அவன் சபையில் இல்லாதபடி கொல்லப்பட வேண்டும்.+ ஏனென்றால், அவன் யெகோவாவின் கூடாரத்தைத் தீட்டுப்படுத்திவிட்டான். சுத்திகரிப்பு நீர் அவன்மேல் தெளிக்கப்படாததால் அவன் தீட்டுள்ளவன்.
-