-
எண்ணாகமம் 20:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார். 13 அது மேரிபாவின்* தண்ணீர்+ என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குதான் இஸ்ரவேலர்கள் யெகோவாவுடன் வாக்குவாதம் செய்தார்கள். அங்குதான் அவர்களுக்கு முன்னால் கடவுள் தன்னைப் பரிசுத்தப்படுத்தினார்.
-