12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார்.
31பின்பு மோசே இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், 2 “எனக்கு இப்போது 120 வயது.+ இனிமேல் நான் உங்களை வழிநடத்திக்கொண்டு போக முடியாது. ஏனென்றால் நான் யோர்தானைக் கடந்துபோக மாட்டேன் என்று யெகோவா என்னிடம் சொல்லிவிட்டார்.+