4 அதனால் யெகோவா மோசேயிடம், “இப்போது நான் வானத்திலிருந்து உணவைப் பொழியப்போகிறேன்.+ ஒவ்வொருவரும் போய் அந்தந்த நாளுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.+ அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடக்கிறார்களா இல்லையா என்று நான் சோதித்துப் பார்ப்பேன்.+
20 அதனால் மோசே ஜனங்களிடம், “பயப்படாதீர்கள், உங்களைச் சோதித்துப் பார்க்கத்தான் உண்மைக் கடவுள் வந்திருக்கிறார்.+ நீங்கள் எப்போதும் அவருக்குப் பயந்து நடந்து, பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார்”+ என்றார்.