உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 24:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஒருவன் யாரையாவது கொலை செய்தால், அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+

  • லேவியராகமம் 24:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு ஈடு கொடுக்க வேண்டும்.+ ஆனால் மனுஷனைக் கொன்றவன் கொல்லப்பட வேண்டும்.+

  • எண்ணாகமம் 35:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது. இரத்தம் சிந்தினால் தேசம் தீட்டுப்படும்.+ இரத்தம் சிந்தியவனுடைய இரத்தத்தைச் சிந்துவதைத் தவிர, சிந்தப்பட்ட இரத்தத்துக்கு வேறெந்தப் பாவப் பரிகாரமும் இல்லை.+

  • 2 சாமுவேல் 21:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 தாவீதின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருஷங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது;+ அதனால் தாவீது யெகோவாவிடம் அதைப் பற்றி விசாரித்தார்; அதற்கு யெகோவா, “கிபியோனியர்களை சவுல் கொன்றுபோட்டதால் அவன்மீதும் அவனுடைய குடும்பத்தார்மீதும் கொலைப்பழி* இருக்கிறது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்