-
உபாகமம் 14:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 ஒவ்வொரு மூன்றாம் வருஷத்தின் முடிவிலும், அந்த வருஷத்தில் விளைந்தவற்றில் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவந்து, உங்கள் நகரங்களில் வைக்க வேண்டும்.+ 29 அப்போது, உங்களோடு எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாத லேவியனும், உங்கள் நகரங்களில் வாழ்கிற மற்ற தேசத்துக்காரனும், அப்பா இல்லாத பிள்ளையும்,* விதவையும் வந்து அவற்றை எடுத்து, திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்”+ என்றார்.
-