15 ‘யெகோவாவுக்கு அருவருப்பானதும்+ மனுஷனின்* கைவேலையுமான செதுக்கப்பட்ட சிலையையோ உலோகச் சிலையையோ செய்து அதை மறைத்துவைப்பவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’* என்று சொல்ல வேண்டும்.)
15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+