உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 65:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள்.

      அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.+

      உங்கள் ஓடையைப் பெருக்கெடுத்து ஓட வைக்கிறீர்கள்.

      மக்களுக்குத் தானியத்தைத் தருகிறீர்கள்.+

      இந்த விதத்தில்தான் பூமியைப் படைத்திருக்கிறீர்கள்.

      10 வயல்களின் சால்களில்* தண்ணீரை நிரப்பி, அவற்றின் வரப்புகளை* சமப்படுத்துகிறீர்கள்.

      மழையைப் பொழிந்து மண்ணை மிருதுவாக்கி, அதன் விளைச்சலை ஆசீர்வதிக்கிறீர்கள்.+

  • எரேமியா 14:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 வானம் தானாகவே மழையைப் பொழியுமா?

      அல்லது, உலகத்திலுள்ள வீணான தெய்வங்களால் மழை தர முடியுமா?

      எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களால் மட்டும்தானே அதைச் செய்ய முடியும்?+

      நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.

      உங்களால் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்