1நியாயாதிபதிகள்+ நியாயம் வழங்கிவந்த காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காகத் தன் மனைவியோடும் இரண்டு மகன்களோடும் மோவாப்+ தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார்.
25 முற்றுகை அந்தளவு தீவிரமாக இருந்ததால், அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.+ கடைசியில், ஒரு கழுதைத் தலையை+ 80 வெள்ளிக் காசுகளுக்கும் இரண்டு கைப்பிடி* அளவு புறா எச்சத்தை ஐந்து வெள்ளிக் காசுகளுக்கும் விற்கிற நிலைமை வந்தது.