20 அவர்கள் சந்திப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போதோ, யெகோவாவுக்குத் தகன பலிகள் செலுத்தவும்* சேவை செய்யவும் பலிபீடத்துக்குப் போகும்போதோ தண்ணீரால் கைகால்களைக் கழுவ வேண்டும். அப்போதுதான், அவர்கள் சாக மாட்டார்கள்.
8 பின்பு, ஒரு தொட்டியையும்+ அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செம்பினால் செய்தார். சந்திப்புக் கூடார வாசலில் முறைப்படி சேவை செய்துவந்த பெண்கள் பயன்படுத்திய கண்ணாடிகளால்* அவற்றைச் செய்தார்.