உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 31:25-27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “பிடித்துக்கொண்டு வந்த மனுஷர்களையும், மிருகங்களையும் நீ கணக்கெடுக்க வேண்டும். குருவாகிய எலெயாசாருடனும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களுடனும் சேர்ந்து இதைச் செய்ய வேண்டும். 27 பின்பு, அந்த மனுஷர்களையும் மிருகங்களையும் இரண்டு பங்காகப் பிரித்து, போருக்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும் ஜனங்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.+

  • யோசுவா 10:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,

      “சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+

      சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”

      என்று சொன்னார்.

  • யோசுவா 10:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதற்குள், அந்த ஐந்து ராஜாக்களும் தப்பித்து ஓடி மக்கெதாவில்+ இருந்த குகையில் ஒளிந்துகொண்டார்கள்.

  • யோசுவா 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள்.

  • நியாயாதிபதிகள் 5:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ராஜாக்கள் வந்து போர் செய்தார்கள்.

      தானாக்கிலே, மெகிதோவின் தண்ணீருக்குப் பக்கத்திலே,+

      கானானின் ராஜாக்கள் சண்டை போட்டார்கள்.+

      வெள்ளி எதையும் அவர்கள் சூறையாடவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்