23 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘மற்ற ஜனங்களின் நடுவில் நீங்கள் கெடுத்த என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்.+ நான் பரிசுத்தமானவர் என்று உங்கள் மூலமாகக் காட்டுவேன். அதைப் பார்க்கும்போது, நான் யெகோவா என்று அந்த ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+