-
நெகேமியா 9:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+
-
-
யோனா 4:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதனால் யெகோவாவிடம், “யெகோவாவே, இப்படி நடக்கும் என்று என்னுடைய தேசத்தில் இருந்தபோதே எனக்குத் தெரியும். அதனால்தான் தர்ஷீசுக்கு+ ஓடிப்போகப் பார்த்தேன். நீங்கள் கரிசனை உள்ளவர்,* எல்லாருக்கும் இரக்கம் காட்டுவீர்கள், சீக்கிரத்தில் கோபப்பட மாட்டீர்கள், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுவீர்கள்,+ யாரையாவது அழிக்க நினைத்தாலும் மனதை மாற்றிக்கொள்வீர்கள்; இதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்.
-