உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 14:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மனுஷனோ, செத்தபின் ஒரேயடியாக அழிந்துபோகிறான்.

      எங்குமே இல்லாமல் போய்விடுகிறான்.+

  • சங்கீதம் 78:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 ஏனென்றால், அவர்கள் அற்ப மனுஷர்கள்தான்+ என்பதையும்,

      திரும்பி வராத காற்றுதான்* என்பதையும் நினைத்துப் பார்த்தார்.

  • லூக்கா 12:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.

  • யாக்கோபு 4:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “இன்றைக்கோ நாளைக்கோ நாங்கள் இந்த நகரத்துக்குப் போய், ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து லாபம் சம்பாதிப்போம்”+ என்று சொல்கிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.+ ஏனென்றால், கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு மறைந்துபோகிற மூடுபனியைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்