உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 17:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாமேல் விசுவாசம் வைக்கிறவனும்,

      யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவனும் ஆசீர்வதிக்கப்படுவான்.+

       8 வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு,

      தண்ணீர் பக்கமாக வேர்விடும் மரத்தைப் போல அவன் ஆவான்.

      வெயில் கொளுத்தினாலும் உஷ்ணத்தை உணர மாட்டான்.

      எப்போதும் செழிப்பாக* இருப்பான்.+

      வறட்சிக் காலத்தில்கூட கவலையில் வாட மாட்டான்.

      எப்போதும் கனி கொடுத்துக்கொண்டே இருப்பான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்