-
எசேக்கியேல் 29:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது, நான் யெகோவா என்று எகிப்து ஜனங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.
அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஆதரவு வெறும் வைக்கோலைப் போலத்தான் இருந்தது.+
7 அவர்கள் உன் கையைப் பிடித்தபோது நீ நொறுங்கிப்போனாய்.
அவர்கள் உன்மேல் சாய்ந்தபோது நீ ஒடிந்துபோனாய்.
நீ ஒடிந்துபோனபோது அவர்களுடைய தோளைக் கிழித்தாய்.
அவர்களுடைய கால்களைத் தள்ளாட வைத்தாய்.”+
-