-
நீதிமொழிகள் 6:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.
சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.
17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+
அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+
-
ஏசாயா 2:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 மனிதனின் ஆணவம் அடக்கப்படும்.
தலைக்கனம் பிடித்தவனுக்குத் தலைகுனிவு வரும்.
அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்.
-
-
-