-
எரேமியா 33:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 எனக்கு எதிராக அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்து அவர்களைத் தூய்மையாக்குவேன்.+ 9 எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவர்களுடைய நகரம் எனக்குப் புகழும் பெருமையும் சந்தோஷமும் மகிமையும் சேர்க்கிற நகரமாக ஆகும்.+ நான் அந்த நகரத்துக்குச் சமாதானத்தையும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும்*+ தருவதைக் கேள்விப்பட்டு எல்லா ஜனங்களும் பயந்து நடுங்குவார்கள்.’”+
-