2 சாமுவேல் 12:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உடனே நாத்தான், “நீங்கள்தான் அந்த மனிதன்! இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன்.+ சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றினேன்.+ 2 சாமுவேல் 12:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+ நீதிமொழிகள் 17:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 முட்டாளை நூறு தடவை அடிப்பதைவிட,+புத்தி* உள்ளவனை ஒரு தடவை எச்சரித்தாலே* நன்றாக உறைக்கும்.+ கலாத்தியர் 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச்+ சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி+ கவனமாக இருங்கள்.+
7 உடனே நாத்தான், “நீங்கள்தான் அந்த மனிதன்! இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன்.+ சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றினேன்.+
9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+
6 சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச்+ சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி+ கவனமாக இருங்கள்.+