சங்கீதம் 39:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது. அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது. தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+ லூக்கா 12:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.
6 மனிதனின் வாழ்க்கை நிழல் போலத்தான் இருக்கிறது. அவன் ஓடி ஓடி உழைப்பதெல்லாம் வீணாகத்தான் போகிறது. தன் சொத்துகளை யார் அனுபவிப்பார்கள் என்றுகூட அவனுக்குத் தெரியாது. ஆனாலும், அவற்றைக் குவித்து வைக்கிறான்.+
20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.