-
லூக்கா 12:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ‘ஒன்று செய்வேன்:+ என் களஞ்சியங்களை இடித்துவிட்டு இன்னும் பெரிய களஞ்சியங்களைக் கட்டுவேன்; அவற்றில் என்னுடைய எல்லா தானியங்களையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். 19 அதன் பிறகு என்னிடம் நானே, “பல வருஷங்களுக்குத் தேவையான நல்ல நல்ல பொருள்களை உனக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்; அதனால் நீ ஓய்வெடு, சாப்பிட்டுக் குடித்துச் சந்தோஷமாக இரு” என்று சொல்வேன்’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டான். 20 ஆனால் கடவுள் அவனிடம், ‘புத்தியில்லாதவனே, இன்று ராத்திரி உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துவிடுவார்கள், அப்போது நீ சேர்த்து வைத்திருப்பதெல்லாம் யாருக்குச் சொந்தமாகும்?’+ என்று கேட்டார்.
-