22 ஒருவன் சூரியனுக்குக் கீழே பாடுபட்டு வேலை செய்வதாலும், அப்படி வேலை செய்ய அவனைத் தூண்டுகிற லட்சிய வெறியினாலும் என்ன லாபம்?+ 23 அவனுடைய வேலையினால் வாழ்நாளெல்லாம் வேதனையும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது.+ ராத்திரியில்கூட அவனுடைய இதயத்தில் அமைதியில்லை.+ இதுவும் வீண்தான்.