உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 10:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவர்கள் எல்லாருமே புத்தியில்லாதவர்கள், முட்டாள்கள்.+

      மரச் சிலைகளைப் பார்த்து அறிவுரை கேட்பது சுத்த வீண்.+

  • எரேமியா 10:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 மனுஷர்கள் எல்லாருமே அறிவும் புத்தியும் இல்லாமல் நடக்கிறார்கள்.

      சிலைகளைச் செதுக்கிய ஆசாரிகள் எல்லாருமே வெட்கப்பட்டுப்போவார்கள்.+

      அவர்கள் வார்த்த சிலைகள் பொய்யானவை.

      உயிர்மூச்சே இல்லாதவை.+

  • ரோமர் 1:21-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 கடவுளைப் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை அவர்கள் கொடுக்கவில்லை; அவருக்கு நன்றி சொல்லவுமில்லை. அவர்களுடைய யோசனை அர்த்தமில்லாததாக இருக்கிறது. அவர்களுடைய புத்திகெட்ட உள்ளம் இருண்டுபோயிருக்கிறது.+ 22 அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொண்டாலும் முட்டாள்களாக ஆனார்கள். 23 அழிந்துபோகாத கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக அழிந்துபோகிற மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகியவற்றின் உருவங்களை மகிமைப்படுத்துகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்