உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 42:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மலைகளையும் குன்றுகளையும் நாசமாக்குவேன்.

      அவற்றில் இருக்கிற செடிகொடிகளைப் பட்டுப்போக வைப்பேன்.

      ஆறுகளையெல்லாம் வறண்ட நிலமாக* மாற்றுவேன்.

      நாணல் நிறைந்த குளங்களை வற்றிப்போக வைப்பேன்.+

  • எரேமியா 50:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அவளுடைய தண்ணீர் பாழாகிப்போகும்; அது வற்றிப்போகும்.+

      ஏனென்றால், அவளுடைய தேசத்தில் எங்கு பார்த்தாலும் சிலைகள்தான் இருக்கின்றன.+

      அவற்றைக் கும்பிடுகிறவர்கள் பயங்கரமான தரிசனங்களைப் பார்த்து

      பைத்தியக்காரர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

  • வெளிப்படுத்துதல் 16:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு, ஆறாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பெரிய ஆறான யூப்ரடிசில்*+ ஊற்றினார். அப்போது, அதன் தண்ணீர் வற்றிப்போனது.+ அதனால், சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி தயாரானது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்