உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 107:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.

      நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+

  • ஏசாயா 44:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஆழமான தண்ணீரைப் பார்த்து, ‘வற்றிப்போ’ என்றும்,

      ‘உன்னுடைய ஆறுகளையெல்லாம் நான் காய்ந்துபோகச் செய்வேன்’+ என்றும் சொல்கிறேன்.

  • ஏசாயா 50:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அப்படியிருக்கும்போது, நான் வந்த சமயத்தில் ஏன் இங்கு யாருமே இல்லை?

      நான் கூப்பிட்டபோது ஏன் யாருமே பதில் சொல்லவில்லை?+

      உங்களை விடுவிக்க முடியாதளவுக்கு என் கை என்ன சின்னதா?

      உங்களைக் காப்பாற்றுவதற்கு எனக்குச் சக்தி இல்லையா?+

      நான் ஒரு வார்த்தை சொன்னால், கடலே வற்றிவிடும்.+

      ஆறுகள் வறண்ட நிலமாகும்.+

      அப்போது, மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்துப்போகும்.

      அவற்றின் உடல் அழுகிவிடும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்