உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 107:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.

      நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+

  • சங்கீதம் 114:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 114 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+

      யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது,

  • சங்கீதம் 114:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 கடல் அதைப் பார்த்து விலகி ஓடியது.+

      யோர்தான் திரும்பி ஓடியது.+

  • ஏசாயா 42:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மலைகளையும் குன்றுகளையும் நாசமாக்குவேன்.

      அவற்றில் இருக்கிற செடிகொடிகளைப் பட்டுப்போக வைப்பேன்.

      ஆறுகளையெல்லாம் வறண்ட நிலமாக* மாற்றுவேன்.

      நாணல் நிறைந்த குளங்களை வற்றிப்போக வைப்பேன்.+

  • நாகூம் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர் கடலை அதட்டி,+ அதை வற்றச் செய்கிறார்.

      ஆறுகளையெல்லாம் வறண்டுபோக வைக்கிறார்.+

      பாசானும் கர்மேலும் காய்ந்துபோகின்றன.+

      லீபனோனின் பூக்கள் வாடிப்போகின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்