ஏசாயா 33:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது. லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது. சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது. பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+ ஆமோஸ் 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்: “சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார். அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+
9 தேசம் துக்கப்படுகிறது,* சோகத்தில் வாடுகிறது. லீபனோன் அவமானப்பட்டு+ அழிந்துபோகிறது. சாரோன் பாலைவனம்போல் மாறிவிட்டது. பாசானிலும் கர்மேலிலும் இலைகள் உதிர்ந்துவிட்டன.+
2 ஆமோஸ் இப்படிச் சொன்னார்: “சீயோனிலிருந்து யெகோவா சிங்கம்போல் கர்ஜிப்பார்.எருசலேமிலிருந்து சத்தமாகக் குரல் கொடுப்பார். அப்போது, மேய்ச்சல் நிலங்கள் வறண்டுபோகும்.கர்மேல் மலை உச்சியில் இருக்கிற புல்பூண்டுகளெல்லாம் காய்ந்துபோகும்.”+