எரேமியா 50:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 “கல்தேயர்களை ஒரு வாள் தாக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.“பாபிலோனின் அதிகாரிகளையும் ஞானிகளையும் குடிமக்களையும் அது கொன்றுபோடும்.+ எரேமியா 50:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அவர்களுடைய குதிரைகளையும் போர் ரதங்களையும்,அவள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்தாரையும் ஒரு வாள் தாக்கும்.அவர்கள் பெண்களைப் போல ஆகிவிடுவார்கள்.+ அவளுடைய பொக்கிஷங்களை ஒரு வாள் தாக்கும்; அவை கைப்பற்றப்படும்.+
35 “கல்தேயர்களை ஒரு வாள் தாக்கும்” என்று யெகோவா சொல்கிறார்.“பாபிலோனின் அதிகாரிகளையும் ஞானிகளையும் குடிமக்களையும் அது கொன்றுபோடும்.+
37 அவர்களுடைய குதிரைகளையும் போர் ரதங்களையும்,அவள் நடுவில் வாழ்கிற மற்ற தேசத்தாரையும் ஒரு வாள் தாக்கும்.அவர்கள் பெண்களைப் போல ஆகிவிடுவார்கள்.+ அவளுடைய பொக்கிஷங்களை ஒரு வாள் தாக்கும்; அவை கைப்பற்றப்படும்.+