-
எரேமியா 50:41, 42பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
41 இதோ, வடக்கிலிருந்து ஒரு ஜனம் வருகிறது.
மாபெரும் தேசமும் பலம்படைத்த ராஜாக்களும்+
பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து வருகிறார்கள்.+
42 அவர்கள் வில்லினாலும் ஈட்டியினாலும் தாக்குகிறார்கள்.+
அவர்கள் ஈவிரக்கமே இல்லாதவர்கள், கொடூரமானவர்கள்.+
குதிரைகளில் அவர்கள் பாய்ந்து வருகிற சத்தம்,
கடல் கொந்தளிக்கிற சத்தத்தைப் போல இருக்கிறது.+
பாபிலோன் மகளே, உனக்கு எதிராக அவர்கள் ஒன்றாக அணிவகுத்து வருகிறார்கள்.+
-