சங்கீதம் 112:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான். ஏசாயா 9:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இருட்டில் நடந்த ஜனங்கள்பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள். நிழல் படிந்த கும்மிருட்டான தேசத்தில் வாழ்கிறவர்கள்மேல்வெளிச்சம் பிரகாசித்தது.+ லூக்கா 1:68 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+ லூக்கா 1:79 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 79 இருட்டிலும் மரணத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெளிச்சத்தைத் தரும்;+ அதோடு, நம்முடைய கால்களைச் சமாதான வழியில் கொண்டுபோகும்.”
4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான்.
2 இருட்டில் நடந்த ஜனங்கள்பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள். நிழல் படிந்த கும்மிருட்டான தேசத்தில் வாழ்கிறவர்கள்மேல்வெளிச்சம் பிரகாசித்தது.+
68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+
79 இருட்டிலும் மரணத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு வெளிச்சத்தைத் தரும்;+ அதோடு, நம்முடைய கால்களைச் சமாதான வழியில் கொண்டுபோகும்.”