16 குழந்தை அதன் தாயிடமிருந்து பால் குடிப்பது போல,
நீ தேசங்களிடமிருந்தும் ராஜாக்களிடமிருந்தும் தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்வாய்.+
யெகோவாவாகிய நானே உன்னை மீட்கிறவர் என்றும்,
யாக்கோபின் வல்லமையுள்ள கடவுளே உன்னை விடுவிக்கிறவர் என்றும் நிச்சயம் புரிந்துகொள்வாய்.+